Search for:

Paddy crops


மழைநீரில் மூழ்கிய பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்! வெள்ள நீரை வடிய வைக்கும் பணி தொடக்கம்!

திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு (Paddy Crops) உரமிடும் பணி மற்றும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மு…

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

நாகை அருகே பச்சை பசேலென இருக்கும் விளைநிலங்களில் புகுந்து நெற்பயிர்களை (Paddy Crops) பாழாக்கும் எலிகளை பிடிக்க எளிமையான தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன…

நெற்கதிரில் கூடு கட்டிய குருவி! கூட்டைக் கலைக்காமல் அறுவடை செய்த விவசாயி!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (Ranganathan), வயது 40. இவர், 3 ஏக்கர் நிலத்தில், நெல் சாகுபடி (Padd…

நெல்லில் பழ நோயை எப்படித் தடுக்கலாம்!

நெற்பயிர்களைத் தாக்கும் பழ நோய் பரவும் முறைகேடுகளையும், அதனைத் தடுக்கும் சிறந்த வழிமுறைகளையும் வேளாண் ஆலோசகர் சந்திரசேகரன் (Chandrasekaran) விளக்கியுள…

நெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி! கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

நெற்பயிரில் கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.…

உப்பு நீரால் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு! விவசாயிகள் கவலை!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உப்பு நீரால் (Salt water) குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவச…

இயந்திரம் மூலம் நெல் நடவு: கடனுதவியில் இயந்திரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியில் முதல்முறையாக இயந்திரம் மூலம் நெல் நடவு (Paddy Planting) பணிகளை துவக்கிய விவசாயிகள், கடனுதவியாக இயந்திரம் வழங…

நெற்பயிரில் தண்ணீர் நிர்வாகத்தை எப்படி மேற்கொள்ளலாம்?

நெற்பயிருக்கு 1150 முதல் 1200 மி.மீ நீர் தேவைப்படும். அதை விட அதிகமாக நீர் பாய்ச்சினால் ஆவியாகும். மண்ணில் ஊடுருவிச் செல்லும்.

நெற்பயிரில் வளர்ச்சியை அதிகப்படுத்தி களைகளை கட்டுப்படுத்தும் அசோலா!

நெற்பயிருடன் சேர்த்து அசோலா வளர்ப்பதால் நெல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.

அடுத்த வருடம் குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்கும்!

கர்நாடகா வழங்க வேண்டிய நிலுவை நீரின்அளவு 7.37 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளதால், அடுத்தாண்டு குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

மழைக்காலத்தில் பயிர்களை பாதுகாக்கும் சிறந்த வழிமுறைகள்!

மழைக்காலத்தில் பயிர்களில் தோன்றும் வாடல், வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோய்க்காரணிகளான பியூசோரியம், ரைசக்டோனியா, ஸ்கிளிரோசியம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்…

மழையால் பாதித்த பயிர்கள்: கணக்கெடுக்கும் பணி துவக்கம்!

மழையால் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்த கணக்கெடுப்பை, வேளாண் துறையினர் துவக்கி உள்ளனர்.

நெற்பியிரில் குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த பூச்சியியல் நிபுணரின் ஆலோசனை!

நெற்பயிர்களில் குருத்துப் பூச்சி தாக்குதலால் 5 முதல் 20 சதவீத பயிர் சேதம் (Crop Damage) ஏற்படுகிறது. முன் பட்டத்து பயிர்களை விட பின் பட்டத்து பயிர்களே…

அறுவடை காலத்தில் அடை மழை: கவலையில் விவசாயிகள்!

செஞ்சி பகுதியில் திடீரென மழை பெய்ததால் மார்க்கெட் கமிட்டியில் திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுத…

நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து…

விவசாயிகளே சீக்கிரமா பயிர் காப்பீடு செய்யுங்கள்: இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்ப…

நானோ மீன் இயற்கை உரம் தயாரித்து தென்னை விவசாயி அசத்தல்!

இராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையைச் சேர்ந்த விவசாயி சாகுல் ஹமீது, நெல்சாகுபடியில் மகசூலை அதிகரிக்க, நானோ மீன் இயற்கை உரத்தை தயாரித்துள்ளார்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.